Posts

பிறப்பு

 பிறப்பும் இறப்பும் இறையருளும்.. பிறப்பு எனும் பேரதி ச யத்தை இன்னும் எவரும் புரிந்து கொண்டபாடில்லை, பிறப்பு ஒரு புதிராகவேதான் உள்ளது. எவ்வளவோ புதிர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், பிறப்பின் பேருண்மையை இயற்கை (இறைவன்) இன்னும் தனது ஆதிக்கத்திலேயே வைத்துள்ளதை உணர்கின்றோம். .. எதனால் இந்த பிறப்புகள்? பிறப்பினால் யாருக்கு நன்மை.? ஒரு நொடியும் தவறாமல் நடைபெறும் ,  இந்த பிறப்பெனும் நிகழ்வினால் விளையும் நன்மை யாது?  பிறப்புக்கும் இறப்புக்கும் யார்  அல்லது எது காரணம் ?  இதனால் அவர்களுக்கு அல்லது அதற்கு என்ன ஆதாயம் ? விதிப்படி பிறப்பதும் , விதிப்படி மரணிப்பதும் தொடர்கதையானால் இதன் முடிவு எப்போது.? இப்படியே போனால் பிறப்பின் மீதும் ,  இறப்பின் மீதும் வெறுப்பு ஏற்படாதா ? ஒருவித அலுப்பும் சலிப்பும் ஏற்படுமானால் பிறப்பினாலும், பின் வரும் இறப்பினாலும் என்ன பயன் ? எந்தவித காரணமுமில்லாமல் பிறப்பும் இறப்பும் இருக்குமா ? அப்படியானால், இந்த பிரபஞ்ச தோற்றத்தின் காரணமென்ன.? அதற்கும் ஜீவன்களின் பிறப்பிற்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா.?  பிறப்பு என்பது என்ன என்பதை முழுமையாக அறியாத வ...

Rotary on Differently abled

New club makes disability advocacy a priority Posted on  August 30, 2021 B y  Ken Masson, President, The Rotary Club of World Disability Advocacy Ken Masson, president of the Rotary Club of World Disability Advocacy " data-image-caption=" Ken Masson " data-medium-file="https://rotaryinternationalblog.files.wordpress.com/2021/08/ken-mason-hshot.jpg?w=180" data-large-file="https://rotaryinternationalblog.files.wordpress.com/2021/08/ken-mason-hshot.jpg?w=180" src="https://rotaryinternationalblog.files.wordpress.com/2021/08/ken-mason-hshot.jpg" alt="Ken Masson" class="wp-image-12525" scale="0"> Ken Masson The need for human rights for people with disabilities is worldwide. From the largest to the smallest countries, there are opportunities for Rotary to improve the dignity, respect, and quality of lives for people with disabilities. That is why we chartered the  Rotary Club of World Disability Advocacy.  We saw...

அருள் தேகம்

ஆன்மா அருள் தேகம் எடுக்க வேண்டும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் தலைமை இடம் அருள் நிறைந்த அருட்பெருவெளி என்பதாகும் அந்த மாபெரும் பிரமாண்ட பெருவெளியில் அருள்சத்தி நிறைந்து இருக்கின்றது. அந்த இடத்திற்கு கடவுள் சமூகம் என்று பெயர்.  அக்கடவுள் சமூகத்தில் ஆன்ம ஆகாயம் என்ற ஓர்இடம் உண்டு. அங்கு ஆன்மாக்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்றது. ஒவ்வொரு ஆன்மாக்களும் சாதாரண சிற்றணு வடிவமான ஒளித்தன்மை உடையதாகும். பஞ்சபூத உலகம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் பஞ்ச பூத உலகம் படைக்கப்படுகிறது. எதற்காக என்றால்?  ஆன்மாக்கள் ஜீவதேகம்  எடுப்பதற்கும் வாழ்வதற்கும் பஞ்சபூத உலகம் படைக்கப்படுகின்றன. தேகம் இல்லாமல் பஞ்சபூத உலகத்திற்கு அனுப்பபட்ட ஆன்மாக்கள் வாழ்வதற்கு பஞ்சபூத அணுக்களைக்கொண்டு உடம்பு என்னும் வீடு கட்டிக்கொடுக்கப்படுகிறது. அவ்வுடம்பில் ஆன்மா வாழ்வதற்கு மாயா சக்தியால் உயிர் என்னும் சக்தி மிகுந்த ஒளிக் கருவி பொருத்தப்படுகிறது. உயிர் என்னும் ஒளிக் கருவி ஆன்மாவுடன்  இணைக்கப்படுகிறது.  ஆன்மாவிற்கும்  உயிருக்கும் ஒரு ஒளி இணைப்பு கொடுக்கப்படுகிறது. அதன்பின் உயிருக்கும் உடம்பிற்கும் தொட...

அட்டகம்

Image
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 003. அருட்பெருஞ்சோதி அட்டகம் aruṭperuñjōthi aṭṭakam எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 1.  அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத் தருட்பெருந் தலத்துமேல் நிலையில் அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில் அருட்பெருந் திருவிலே அமர்ந்த அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே அருட்பெருஞ் சித்திஎன் அமுதே அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே அருட்பெருஞ் சோதிஎன் அரசே. 2.  குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த கோடிகோ டிகளும்ஆங் காங்கே நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும் நிகழ்ந்தபற் பலபொருள் திரளும் விலகுறா தகத்தும் புறத்துமேல் இடத்தும் மெய்யறி வானந்தம் விளங்க அலகுறா தொழியா ததுவதில் விளங்கும் அருட்பெருஞ் சோதிஎன் அரசே. 3.  கண்முதல் பொறியால் மனமுதல் கரணக் கருவினால் பகுதியின் கருவால் எண்முதல் புருட தரத்தினால் பரத்தால் இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால் விண்முதல் பரையால் பராபர அறிவால் விளங்குவ தரிதென உணர்ந்தோர் அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும் அருட்பெருஞ் சோதிஎன் அரசே. 4.  நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே நண்ணியும் கண்ணுறா தந்தோ திசைத்தமா மறைகள் உயங்கி...